லெபனானில் தொலைதொடர்புக்கு பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் அடுத்தடுத்து வெடித்ததில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பேஜர் கருவிகளுக்குள் உள்...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது, ஆட்டம் பாட்டம் என இருந்த இளைஞரை போலீசார் தாக்கியதில் அவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு, இந்து அமைப்பினரும், ஊ...
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரவு பணியிலிருந்த முதுநிலை மருத்துவ மாணவரை தாக்கிய மதுபோதை இளைஞரை தென்பாகம் போலீசார் செய்த நிலையில், தகராறு குறித்த சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது.
கடந்த 9ஆம் தேத...
அமெரிக்காவை உலுக்கிய இரட்டை கோபுரத் தாக்குதலின் 23-ஆம் ஆண்டு நினைவேந்தல் நியூயார்க்கில் அனுசரிக்கப்பட்டது. 2001, செப்டம்பர் 11-ஆம் தேதி, 4 பயணிகள் விமானங்களை கடத்திய அல் கொய்தா பயங்கரவாதிகள், அவற்ற...
திண்டுக்கல்லில் மாடு காணாமல் போன புகார் விசாரணையை வீடியோ பதிவு செய்த இளைஞர் மீது காவலர்கள் தாக்குதல்
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் மாடு காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த காவல் ஆய்வாளரை செல்ஃபோனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த இளைஞரை அங்கிருந்த காவலர்கள் ...
திருவள்ளூர் மாவட்டம், சதுரங்கப்பேட்டை பகுதியில் பைக் மெக்கானிக் மோகன்தாஸ் என்பவரை இரண்டு இளைஞர்கள் கைகளாலும், இரும்பு கம்பியாலும் சரமாரியாகத் தாக்கியது குறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதி...
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போல்டாவா நகரில் உள்ள ராணுவ அகாடெமியையும், அருகிலுள்ள மருத்துவ...